செங்கல்பட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன ...
டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகளை விரட்டுவதற்காக காலாவதியான கண்ணீர்ப் புகைக்குண்டுகளை காவல்துறை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாய் மற்றும் கண்களுக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாக இருப்பதாகவ ...
எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலை குறித்து அதிகாரிகள் பரிந்துரைத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றும்வரை ஆலையில் எந்த செயல்பாடும் இருக்காது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
“பாஜகவிற்கு இணையாகத்தான் காங்கிரஸ் கட்சியையும் கருதுகிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை” என கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்