காலாவதியான கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய டெல்லி காவல்துறை; குற்றம்சாட்டும் விவசாயிகள்

டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகளை விரட்டுவதற்காக காலாவதியான கண்ணீர்ப் புகைக்குண்டுகளை காவல்துறை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாய் மற்றும் கண்களுக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com