காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...
உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கிராம மக்களால் தாக்கி கொல்லப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹரிஒம் வால்மீகியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார்.
ஜூன் 1984 இல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய சிதம்பரம், அது இந்திரா காந்தியின் முடிவு மட்டுமல்ல என்பதையும் தெ ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய ஜனநாயகத்தின் மீது முழுமையான தாக்குதலை நடத்தி வருகிறது என கொலம்பியா ஈ.ஐ.ஏ. பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேசியிருக்கிறார்.
தேர்தல்கள் ’திருடப்பட்டுவரும்’ வரை வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் தொடர்ந்திருக்கும் என்றும், இளைஞர்கள் இனி ’வேலை திருட்டு’ மற்றும் ’வாக்கு திருட்டு’ ஆகியவற்றை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ராகுல் ...