"ISRO விஞ்ஞானிகளின் சோதனை நமக்கு வெற்றியை தந்துள்ளது. இந்த சோதனையில் 180வாட் மின்சாரம் கிடைத்ததாக இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது" - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
காஸா பகுதி மீது இடைவிடாது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு பணயக் கைதிகளாக உள்ள 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.