லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு இரண்டாம் முறையாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது.
அதிகனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.