பெண்கள் வசிக்கும் விடுதியில் வீசிய உயர் ரக கஞ்சா வாசம். சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் சிக்கிய உயர்ரக அசாம் கஞ்சா. ஆண் நண்பர் கொடுத்த பார்சலை வைத்திருந்த பெண் ஐ.டி ஊழியர் உட்பட இருவர் கைது செய் ...
நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கிடையே சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுவதாக கூறி பதவி விலகுவதாக பெண் கவுன்சிலர் எழுதிய ராஜினாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.