“மாலத்தீவு பொருளாதாரம், சுற்றுலாவையே அதிகம் நம்பியிருப்பதால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்” என அந்நாட்டு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்... ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் எட்டு கிலோமீட்டர் தள்ளி நின்ற ரயில்... இருள் சூழ்ந்த பகுதியில் இரண்டு மணி நேரம் தேடுதலு ...
உயரக்கிளம்பிய விமானத்தின் டயர் தீடீரென் கழன்று விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.