2024 ஆம் ஆண்டிற்கான, மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் 94 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இந்திய பயணத்தை ஒத்திவைத்த, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் சீனாவுக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் பிரதமர் லீ கியாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.