எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், அதுகுறித்தும் அதுதொடர்பாக தன்மீது விழுந்த விமர்சனங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்ற நிலையில், பேசுபொருளானது. இதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித ...
`புதிய வார்ப்புகள்' படத்தில் நடித்தேன். உன் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது என அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். எனவே நான் நடித்தை ...