பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மணல்குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் அனைவரும் சென்னை அமலாக்காத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகினர். இந்நேரத்தில் இச்சம்பவத்தி ...
”மாம்பழம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வேண்டுமென்றே சர்க்கரையின் அளவைக் கூட்டி அதன் மூலமாக பிணை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்” என டெல்லி நீதிமன்றத ...
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் மற்றும் அவர்களது நண்பர்கள் தொழில்முறை நண்பர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட ...