மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தையைக் கொண்டுசெல்ல அமரர் ஊர்தி வாகனம் கிடைக்காத நிலையில், சடலத்தை உறவினர்கள் டூவீலரிலேயே கொண்டுசென்ற கொடுமை மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்தநிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்... ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் எட்டு கிலோமீட்டர் தள்ளி நின்ற ரயில்... இருள் சூழ்ந்த பகுதியில் இரண்டு மணி நேரம் தேடுதலு ...