புதிய தலைமுறை மூத்த பத்திரிகையாளர் விஜயனை, திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திலேயே காக்க வைத்திருந்ததற்கு தலைவர்கள் கண்டனம் ...
தவெக அமைச்சரவையில் பங்கேற்றுள்ள விசிக, காங்கிரஸ் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளை ஆ. ராசா தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள் ...
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருச்செந்தூர் கோவிலில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷ் ஐய்யங்கார் அர்ச்சகர்களை இழிவுபடுத்தியதாக திருச்செந்தூர் சட்டமன்ற திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். அதற்கு அமைச்சர் ரமேஷ ...
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நேற்றைய தினம் ‘புதிய தலைமுறை’ இருட்டடிப்பை எதிர்கொண்ட நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அதிமுகவும் தனது கண்டன ...