கிரிக்கெட் வர்ணனைகளில் கூட நிறப்பாகுபாடு இருப்பதாகவும், தான் கருப்பாக இருப்பதால் 23 ஆண்டுகளாக புறக்கணிப்படுவதாகவும் முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பகீர் கிளப்பியுள்ளார்.
இந்தியாவில் நீலம், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்ச் ஆகிய 4 நிறங்களில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அது யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என இங்கே தெரிந்து கொள்ளலாம்.