இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஸாவில் பிணைக்கைதிகளாக உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க ஏதுவாக காஸாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கூடுதல் தகவல் ...