முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் ஆய்வு முடித்து கிளம்பியபோது, அமமுக நிர்வாகி சி.ஆர்.சரவஸ்வதி அவரை சந்திக்க காத்திருந்தார். இதனை கவனித்த முதல்வர், காரில் இருந்து இறங்கி சென்று கோரிக்கையை கேட்ட ...
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய சிஆர்.சரஸ்வதி என்டிஏ கூட்டணிக்கு என்று சொல்வதற்கு பதிலாக இந்தியா கூட்டணிக்கு என கூறி வாக்கு கேட்டார். இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏ ...
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.