உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான பெண் ஒருவர், தனது கணவரின் பிறப்புறப்பினை சிகரெட்டின் மூலம் துன்புறுத்தியும், சித்தரவதை செய்த நிலையில், அம்மாநில போலீசார் அப்பெண்னை கைது செய்துள்ளனர்.
நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தங்களது ரெஸ்டாரெண்டில் பணம் கைமாற்றப்பட்ட விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என போலீசார் விசாரணையில் பா.ஜ.க தொழில் துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனன் மகன் கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் சாக்குபோட்டு மூடப்பட்டிருந்த பாதாள சாக்கடையில் பள்ளி சிறுவன் தவறி விழுந்துள்ளார். உடனடியாக பின்னால் வந்து கொண்டிருந்த மாணவனின் தாய் சிறுவனின் கையைப் பிடித்து வெளியே தூக்கி காப்பாற்றினார ...
துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த பெண்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு அஞ்சி, திருடியபுடவைகளை மீண்டும் காவல் துறையிடமே ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த செய் ...