துணிக்கடையில் காஸ்ட்லி பட்டு புடவைகள் திருட்டு.. CCTV காட்சிகள் வெளியானதால் திருப்பி கொடுத்த பெண்கள்

துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த பெண்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு அஞ்சி, திருடியபுடவைகளை மீண்டும் காவல் துறையிடமே ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை குற்றம் குற்றமே பகுதியில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com