விஜயபுரா மாநகராட்சி மேயர் அவரது வாகன ஓட்டுநர் வேலைக்கு வராததால் குதிரை வண்டியில் பயணித்து தாமதமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திறங்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், நிறைவுநாளில் பல கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.