சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் `பராசக்தி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தாக வெங்கட் பிரபு மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
பாலிவுட் சினிமா உலகத்தை மையமாக வைத்து ஒரு சீரிஸ், அதனை இயக்குவது ஷாரூக்கின் மகன் ஆர்யன் கான் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு எந்த குறையும் வைக்காமல் அடித்து தூள் கிளப்பி ...
நீங்கள் என் மனதை உடைத்து விட்டு போய் இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது, மெதுவாக உடைந்த துண்டுகளை சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன்.