"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக வாக்குவங்கிகளை மேலும் கூர்மைப்படுத்தியது. பட்டியல் சமூக மக்கள் 19.65% ஆக இருப்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணம் குறித்துப் பார்க்கலாம்.