பீகார் மாநில மாணவி ஒருவர், தன் விடைத்தாளில் “என்னை எப்படியாவது பாஸ் செய்துவிடுங்கள் டீச்சர், இல்லையென்றால் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதன் ...
சென்னையில் ஓடும் ரயிலிலிருந்து பீகாரை சேர்ந்த இரண்டு நபர்கள் தள்ளிவிடப்பட்டார்கள் என்ற செய்தி வெளியான நிலையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ரயில்வே போலீஸ் விளக்கமளித்துள்ளனர்.
பீகாரில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.