சபரிமலையில் மகரஜோதிக்குப் பின்னும் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 20 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் நிலையில், 18ம் தேதி வரை மட்டுமே அரச கோலத்தில் இருக்கும் ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் ச ...
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மகரஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவிலான ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கா ...
புத்தாண்டை முன்னிட்டு பெங்களூருவைச் சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய் சமர்ப்பித்து, நெய்யபிஷேகம் செய்து வழிபட்டனர்.
சபரிமலையில் ஐயப்பனுக்கு 'நைவேத்யம்' மற்றும் பிடித்த உணவுகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.