ஒருநாள் மட்டும் ஐயப்பன் அரசக்கோலத்தில் காட்சி தருவது ஏன்?

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மகரஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவிலான ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com