அசாமில் இன்று காலை, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ள 5 வீரர்களின் பெயர்களை இந்திய விமானப்படை (IAF) வெளியிட்டுள்ளது.
தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.