அரியலூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்தியது யார்? எதற்காக குழந்தை கடத்தப்பட்டது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட ...
அரியலூரில் விபத்தை தடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள். மோதிய வேகத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.