ஆண்டிபட்டியில் மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கியதில் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகக் கழிவுநீர் வாய்க்கால் வழியே தெருக்களில் படையெடுத்து வரும் பாம்பு குட்டிகளால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.