தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபின் ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் ஏதேனும் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியமிருக்கிறதா ...
”அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவரை எந்த துணிச்சலில் டெல்லியில் பாஜக தலைவர்கள் சந்திக்கிறார்கள்” என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததும், இதை வெளிப்படையாகவே அவர் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருப்பதும் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.
செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷா-வை சந்தித்த நிலையில் ஒரு வாரத்திற்குள் தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா-விடம் இருந்து அழைப்பு வரலாம் என தகவல்.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித் ஷாவை சந்தித்து பேசினேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உட்கட்சிப் பூசலைக் களைந்து, அனைவரும் இணக்கமாகப் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.