பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்து-பட்டுக்கோட்டையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய விபத்தில் -ஆம்புலன்சில் பயணித்த நோயாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.
சேலத்தில் சாலை விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ. 5 லட்சத்து 62 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதனை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
ஊழியர்கள் ஆம்புலன்ஸின் பின்பக்க கதவைத்திறந்து சுலேகாவை மருத்துவமனையின் உள்ளே கொண்டு செல்ல விரைந்துள்ளனர். ஆனால் அப்போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
ஆண்களுக்குப் பெண்கள் எப்போதும் சளைத்தவர்கள் இல்லை. உயிர் காக்கும் மகத்தான தொழிலான, 108 ஆம்புலம்ஸ் ஓட்டுநராக சாதித்து வரும் ஒருவர் குறித்து பார்க்கலாம் இந்நேரத்தில்...