வீட்டு வேலைக்கு சேர்ந்த ரேகாவை கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருக்கின்றனர்.
பழனியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், தன்னை தாக்கி ரத்த காயப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.