மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு நிதியுவியைப் பெறுவதற்காக பாம்பு கடித்து இறந்ததாக, போலியாய்ச் சான்றிதழ் தயாரித்து நிதி பெற்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான், கஜோல் நடித்து வெளியான படம், `Dilwale Dulhania Le Jayenge'. இப்படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படம் பற்றி நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு. அவற்றை இந் ...
ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் ரீதியாக கருத்து சொன்னதாக சூர்யகுமார் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்திருந்தது. அதன் நடவடிக்கையாக சூர்யகுமாருக்கு அபர ...