மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு நிதியுவியைப் பெறுவதற்காக பாம்பு கடித்து இறந்ததாக, போலியாய்ச் சான்றிதழ் தயாரித்து நிதி பெற்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லைகா நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடி ரூபாய் கடனை 30% வட்டியுடன் நடிகர் விஷால் திருப்ப செலுத்தவேண்டும் என்ற விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது..