டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை நேபாளம் அணி படைத்துள்ளது. இந்தப் போட்டியில் அதிவேக சதம் மற்றும் அரைசதம் அடித்து நேபாள வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஐபிஎல் என்பதே உற்சாகம் தான். அதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் கொண்டாட்டத்தின் உச்சம். தனது 42 ஆவது வயதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் பிரம்மாண்டத்தின் சாட்சிகள்..