150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவை வரை எதையுமே இலங்கை அரசு செய்யவில்லை என தெரிகிறது.. இந்தசூழலில் தமிழர்கள் ...
150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவைகள் வரை எதையுமே இலங்கை அரசு செய்யவில்லை என விமான நிலையத்தில் சிக்கித் தவி ...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 150 தமிழர்கள் கொழும்பு விமான நிலையத்தில் 3 நாட்களாக சிக்கித்தவித்து வருகின்றனர்..