இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல் நினோ தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.