தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஜிப்சம் கழிவுகளை அகற்றுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் தலைமையில் 9 மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ...
'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என 20,000 பேரின் வாழ்வாதாரத்திற்காக மனு அளிக்கிறோம்; எங்கள் போராட்டம் ஜெயிக்கும்' என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.