“நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். திமுகவினர் பணத்தை நம்பி நிற்கின்றனர். அண்ணாமலை செய்தியாளர்களிடமும் சமூக வலை தளங்களிலும்தான் அரசியல் செய்து வருகிறார். களத்தில் ஒன்றும் இல்லை. அதிமுகவை ஒழிப்போம்” எஸ். ...
“பாஜக 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன் பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். தமிழகத்தில் திமுக - அதிமுகதான் போட்டி” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணையப்போகிறார் என்ற தகவல் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் அதிமுகவில் முக்கிய நபராக வளர்ந்தது எப்படி என அ ...
அதிமுக - பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து, அதிமுகவுக்கு எதிராக எஸ்.பி வேலுமணியை பாஜக தலைமை பயன்படுத்திக்கொள்ளும் என்று பேசப்பட்ட நிலையில் ஒற்றை ட்வீட்டின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்.பி வேலுமணி ...