தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், திமுக இந்த நடவடிக்கையை வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்திருக்கும் நி ...
தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக வாக்குவங்கிகளை மேலும் கூர்மைப்படுத்தியது. பட்டியல் சமூக மக்கள் 19.65% ஆக இருப்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.80 வாங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜன் சுராஜ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கொலைமுயற்சி வழக்கில் சிறையில் இருந்த நாஸ் அகமது என்ற நபருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பிற கட்சிகளில் இருந்து ஜன் சுராஜ் கட்சிக்கு ...