வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்குமார். எந்த நிகழ்விலும் பங்கேற்காத அஜித்குமார் வெற்றிதுரைசாமி மறைவுக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ...
“என்னடா வாழ்க்கை?” என்று சதா புலம்புபவரா நீங்கள்... மகிழ்ச்சி என்பது இயற்கையாக ஏற்படும் உணர்வு மட்டுமல்ல, அதை ஒரு திறனாக நாமே வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரை. அதெப்படி ...
சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.