மிஷ்கின் படங்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில் மனிதர்களுக்குள் இருக்கும் 'கிரே ஷேடை' தாண்டி இருக்கும் மனிதநேயத்தை அவர் வெளிப்படுத்துவார்.
அறிவுமதி எழுத்தில் உருவாகும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இதற்கு முன்பெல்லாம் சாதிய படங்கள் வந்ததே இல்லை, சமத்துவத்தைப் பேசும் படங்கள்தான் வந்திருக்கின்றன எனச் சொல்லும் இயக்குநர்கள் எடுத்த படங்களின் பெயரைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்தப் படம் வெறுப்பைப் பேசவில்லை, வன்முறையைப் போதிக்கவில்லை, பிரசாரப் படமும் இல்லை. ஒரு சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமுமில்லை.