அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கக் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறையில் கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு; அதிகாரிகள் ஆய்வு செய்து முழு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
தேசிய சுகாதார உரிமைகோரல் பரிமாற்றம் (National Health claims exchange) எனப்படும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் தகவல் தளம், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும்,