Search Results

ரிசர்வ் வங்கி
PT WEB
2 min read
நகை கடனுக்கு வட்டி செலுத்துவதில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ள ரிசர்வ் வங்கி குறித்த case study.
கால்நடைகளுக்கு தீவனமாகும் தக்காளி
PT WEB
1 min read
நீலகிரியில் தக்காளிக்கு விலை வெகுவாக குறைந்துள்ள நிலையில், அதனை அறுவடை செய்து மாடுகளுக்கு உணவாக விவசாயிகள் வழங்கி வருகிறார்கள்.
கழிவுநீர் கலந்த நீர்
Jayashree A
1 min read
நாமக்கல்: செல்லம்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால், பாதிக்கப்பட்ட விவசாயநிலம்
நீரில் மூழ்கிய பயிர்கள் சேதம்
PT WEB
1 min read
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீரசிகாமணி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
PT WEB
1 min read
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க துவங்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
முளைக்காத விதை நெல் - விவசாயிகள் வேதனை
PT WEB
2 min read
செய்யாறு அருகே வயலில் விதைத்த நெல் விதைகள் ஒரு சதவீதம் கூட முளைக்காததால் விவசாயிகள் வேதனை. தன் பிள்ளை கருவிலேயே களைந்தது போல கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com