மதுரை குருவாயூர் விரைவு ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் புனலூர் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் இருந்து தப்பியது. மழை காலத்திற்கு முன் தண்டவாளத்தில் உள்ள அபாயகரமான நிலையை அகற்ற அதிகாரிகள் தவறிவிட்டதாக ...
சென்னை அருகே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் அடுத்தடுத்து விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் விரைவு ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.