இந்தியா
கண்ணிமைக்கும் நேரத்தில் நிலச்சரிவில் இருந்து தப்பிய மதுரை - குருவாயூர் விரைவு ரயில்!
மதுரை குருவாயூர் விரைவு ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் புனலூர் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் இருந்து தப்பியது. மழை காலத்திற்கு முன் தண்டவாளத்தில் உள்ள அபாயகரமான நிலையை அகற்ற அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.