மக்களவைத் தேர்தலில் அனைத்து VVPAT இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் பதிலளிக்க, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குகளை வி.வி.பேட் இயந்திரத்திலுள்ள 100 விழுக்காடு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராக தேர்தல் ஆணைய ...
2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் சூழலில், தேர்தலில் போட்டியிடக்கூடிய 42 தொகுதி வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதில் ஈர்க்கக்கூடிய ஒன்றாக முன்னாள் கிரிக்கெட் வ ...