தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் பதிவான 11,117 சாதிய வன்கொடுமை வழக்குகளில் வெறும் 406 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூரில் மாணவி வீட்டுக்குள் புகுந்து 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கணடனம் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரியதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் கருணை கொலை செய்யப்பட்டதும் பலரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.