அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்..
கடலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது ...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்த நிலையில், 3 பேரை சுட்டுப்பிடித்தனர்..
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சட்ட விரோத மதுபான கடை இயங்கி வந்தது அதிர் ...
கோவையில் நேற்று இரவு சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கண ...