பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பெய்த மழை குறைந்ததை அடுத்து சாலையில் தேங்கியுள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும் வடசென்னையில் நிலைமை சீராகவில்லை. பழைய வண்ணாரப்பேட்டை பகுதி நிலவரம் குறித்து நமது செய்தியாளர் தரும ...