இன்றைய தலைப்புச் செய்தியானது, சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை, வடமாநிலங்களில் தொடரும் வெள்ள பாதிப்பு, பிரதமர் மோடியின் சீன பயணம், இந்திய ஏற்றுமதி தொழிலை காக்க ஒன்றாக குரல் கொடுத்த ஸ்ட ...
தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் இணைந்து பகிர்ந்துள்ள வீடியோவில் தவறான தகவல் பரப்பப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உண்மை சரிபார் ...
செயற்கை நுண்ணறிவு ரோபோ நாய்க்கு 'சம்பக்' என்று பெயரிட்டதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்தினரோடு சாமி தரிசனம்; செய்தார். பக்தர்கள் அவருடன் செலஃ;பி எடுத்து மகிழ்ந்தனர்.
மக்கள் தொகையில் நம்பர் ஒன் இடம் சீனாவிடம் இருந்து இந்தியாவுக்கு கைமாறியுள்ளது. ஆனால் இயந்திர மனிதர்களை உற்பத்தி செய்வதில் உலகின் தலையாய நாடாக மாறியுள்ளது சீனா. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதகுலத்தின் முன்னேற்றமாகவும், இனி AI அன்றாட வாழ்வில் பெரிய பங்களிப்பை கொடுக்கும் என நம்பப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்து AI-ஆல் இயங்கும் ரோபோ மக்களை தாக்க மு ...