போதைப்பொருள் வேட்டை எனக்கூறி அமெரிக்கா வெனிசுலா நாட்டை சுற்றி தங்கள் நாட்டின் அதி நவீன போர்க்கப்பல்களை குவித்து வரும் சம்பவம் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கரீபியன் கடலில் என்ன நடக்கிறது பார்க்கலா ...
மடகாஸ்கரின் உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நிலவும் கடினமான சூழல் விரைவில் சரிசெய்யப்படும் என அதிபர் ராம்சந்திரா பவுடல் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவின் ட்ரோன் சந்தை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. ஏறக்குறைய 300 கோடி ரூபாய்க்கு ட்ரோன்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது.