பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
போதைப்பொருள் வேட்டை எனக்கூறி அமெரிக்கா வெனிசுலா நாட்டை சுற்றி தங்கள் நாட்டின் அதி நவீன போர்க்கப்பல்களை குவித்து வரும் சம்பவம் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கரீபியன் கடலில் என்ன நடக்கிறது பார்க்கலா ...
மடகாஸ்கரின் உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நிலவும் கடினமான சூழல் விரைவில் சரிசெய்யப்படும் என அதிபர் ராம்சந்திரா பவுடல் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.