காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகக் கூறியது சர்ச்சை ஆகியுள்ளது.
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3 மணி நேரத்திற்கு மேலாக நிகிதாவிடம் நடைபெற்ற சோதனை நிறைவுக்கு வந்துள்ளது. விசாரணையில் நடந்தது என்ன ? கிடைத்துள்ள தகவல்கள் என்ன? விரிவாக ...